குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்!

சமீபகாலமாக தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள அவலங்கள் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிகபட்ச மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதே உண்மை. ஒரு மோசமான இன அழிப்பிற்குள்ளான ஈழத்தமிழினத்திற்கு உதவும் கரங்களாக நின்று அவர்களை வாழ்வில் உயர்த்திவிட வேண்டிய கடமைபாடுடைய நாம் அதை மறந்து நான் பெரிதா நீ பெரிதா என்ற குழு சண்டைக்குள் எம்மை உட்படுத்தியிருப்பது பெரும் துயர்தருகிறது. இதில் ஒரு தரப்பை தாக்குவதற்கு தமிழர் புனர்வாழ்வு சார்ந்த விடயங்களையே வீதிக்கு இழுத்து உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது கடும் … Continue reading குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்!